Sunday, 18 April 2010

எரிமலை ஏன் வெடித்தது

iceland - டில் எரிமலை வெடித்து அது மனிதருக்கு ஆபத்து வருமளவுக்கு புகையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களாக விமானப் போக்குவரத்து பதிக்கப் பட்டிருக்கின்றது.

இயற்கை இதற்காகத்தான் செய்கிறது என்று சொல்லவதற்கில்லை என்றாலும் - பூமியின் செய்கைகளுக்கு நாம் செவி மடுப்பது அவசியம்.


வளம் செறிந்த கவிதையொன்று நான் கண்டேன்.
வாசிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment