எப்போதாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது
சூப்பர் சிங்கர் பார்ப்பது வழக்கம் - பார்த்தேன். இதற்கு முன்பு சிறுவர்களின் குரல்களும் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருந்தன - சிறுவர்களின் போட்டிகள் பற்றிய கருத்தை தெரிவிக்க இது தருணம் இல்லை.
இப்போது நடக்கும் போட்டியில் நடுவர்களின் மற்றும் வர்ணனையாளரின் தமிழ் பேச்சுதான் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.
செம்மொழி நடத்தி முடிந்து விட்டது. இம்மொழியை மட்டும் இன்னும் மாற்ற முடியவில்லையே சாமி. இதில் நித்ய ஸ்ரீயின் தமிழ் நன்றாக இருந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
[சவும்யா, ஷைலஜா மற்றும் மால்குடி சுபா] நீங்க நன்னாப் பாடிநேள் - ஷேந்து வரும் - தெரியிறதா உங்களுக்கு - மேல போறச்சே - இவாளோட பாட்டைக் கேட்டுட்டு - ஷுபமாக இருக்கட்டும் - நல்லா முன்னுக்கு வந்திருக்கேள் - நன்னா இருக்கு உங்க வாய்ஸ் - பாடுறச்சே - கவுந்து விழுந்துர்க்கேள் -
பாட வருபவர்கள் பலரும் தன் அடையாளத்தை வெளிப்படுத்த இப்படி அப்படியும் பேசுவதும் பேஷா இருந்தது. - நான் பாத்துண்டே இருப்பேன் -
எனக்குப் பிடித்தது கவ்ஷிக் என்பவரிடம் திவ்யாவின் கமெண்ட்... [இரு வாரங்களுக்கு முன்பு] - "அய்யரா இருந்துகிட்டு அய்யங்கார் பாட்டு பாடி கலக்கீட்டீங்க." நடுவர்களுக்கு எந்த அளவுக்கு ஒருவனின் சாதீயை வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள் -
- நல்லாக் குடுக்குறாங்கயா details ?
இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
ReplyDelete......................................................
வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.
- இணையுரு (WebFont) என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.
தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html
இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை
1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053
(அல்லது)
1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html
2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html
மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.
நன்றி மற்றும் வணக்கம்
ராஜு.சரவணன்
படித்தவுடன் இதை நீக்கிவிடவும்