Friday, 6 July 2012

ஏட்டிக்குப் போட்டி

 கடந்த ஆறு நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்ப படையினரின் அட்டகாசங்களை எதிர்த்தும், மீன்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், மதுரை கொழும்பு இடையே விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிப்புச் செய்யப் பட்டதற்கு வணிகர்கள் வரவேற்பும் பாராட்டும் செய்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment