படித்தேன் ரசித்தேன்
"தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்த்தால்
பேசாமல் கிருஷ்ண பகவான் நரகாசுரனை
மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது." யாரோ எழுதியது.
- தீபாவலி இதுதான்
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
பீகாரை மையம் கொண்ட
சூறாவளி
இந்தியா முழுதும் அடிக்கும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது............
இது தீபா - வளி
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
காவிரி ஆற்றில் ஒரு சொட்டுக் கூட
கொடுக்க முடியாது
என்று கர்னாடகா
கை விரித்த நேரத்தில்
வந்த மழை
எம் விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஒளி
))))))))))))))))))))))))))))
"தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்த்தால்
பேசாமல் கிருஷ்ண பகவான் நரகாசுரனை
மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது." யாரோ எழுதியது.
- தீபாவலி இதுதான்
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
பீகாரை மையம் கொண்ட
சூறாவளி
இந்தியா முழுதும் அடிக்கும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது............
இது தீபா - வளி
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
காவிரி ஆற்றில் ஒரு சொட்டுக் கூட
கொடுக்க முடியாது
என்று கர்னாடகா
கை விரித்த நேரத்தில்
வந்த மழை
எம் விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஒளி
))))))))))))))))))))))))))))
No comments:
Post a Comment