மரம்
மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-
மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.
---
மழை
வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்
வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்
-
மண்
செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே
மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???
---
மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-
மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.
---
மழை
வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்
வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்
-
மண்
செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே
மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???
---
அருமை நண்பரே! இதை பேஸ்புக்கில் ஷேர் செய்யவா?
ReplyDeletediwali images
@Senthil
ReplyDeleteநன்றி நண்பரே...
பகிர்ந்து கொள்ள அனுமதி தேவையில்லை..
தாராளமாக பகிரலாம்.
நான் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
நன்றி