நான் சட்டத்திற்கு மேலானவன் என்று இலங்கை அதிபர் சொன்னதாக செய்திகள் வெளியிடப்பட்டன.
சில சமயங்களில் அவர்கள் தான் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்கிறார்கள்.
சட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. அப்படியானால், எல்லா மனிதருமே அதற்கு உட்பட்டவர்கள்தான்.
சட்டத்திற்கு அப்பாற்ப் பட்டவர்கள் யாரும் இருக்க முடியும் என்றால் இருவர் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஒன்று கடவுள் - மற்றொன்று மிருகம் (சாத்தான், பேய், காட்டுமிராண்டி).
சத்தியமாய் இலங்கை அதிபர் கடவுள் இல்லை...
No comments:
Post a Comment