Saturday, 13 March 2010

புதிய கட்டிடம் - வளாகம்

தமிழக சட்டப் பேரவைக்கென்று தனியாக ஒரு வளாகம்...

மெத்த மகிழ்ச்சி.

இந்தியத் தலைவர்கள் பலர் வருகிறார்கள்.

450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக் கட்டிடத்தில் உள்ள dome - க்கு மட்டும் 25 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஆனால் திறப்பு விழாவிற்கு வரும் அனைவரும் பார்க்க இருப்பது 2 கோடி ருபாய் செலவில் தோட்டா தரனியால் உருவாக்கப்பட்டுள்ள போலி dome.

போலிக் கூடாரத்தின் கீழ் அரசியல் தலைவர்கள்.

உண்மையா பொய்யா?

No comments:

Post a Comment