Sunday, 29 August 2010

நகரங்களில் தரமான தண்ணீர் இல்லை


பி.பி.சி.யில் வெளிவந்த செய்தி: 


எல்லா முக்கியமான நகரங்களும் தரமான குடி நீர் கிடைப்பதில் இன்னும் பின் தங்கையே இருக்கின்றன என்பதை மாண்புமிகு அமைச்சர்கள் நமது நாடாளு மன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் என்பதில் பெருமைப் படலாம்.

தமிழகத்தில் குடி நீர் கிடைக்கும் ஒரு நகரம் கூட முழுமையான மதிப்பெண்களைப் பெறவில்லை. கிடைத்த முதல் நகரத்திற்கும் இந்திய அளவில் தொண்ணூற்றி ஐந்தாவது இடம்தான். கலைகனர் பார்த்தால் நமக்குப் பின்னால் இன்னும் 350 நகரங்கள் இருக்கின்றன... தமிழகம் முன்னோடியாக இருக்கின்றது என்று பெருமைப் படுவார்..
தமிழகத்தில் முதலிடம் பாளைக்கு - தஞ்சைக்கு கடைசி இடமென்று பி.பி.சி. சொல்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம்???
 
நன்றி – பி.பி.சி. 
முழுச் செய்திக்கு  

No comments:

Post a Comment